முகம் பிரகாசம் அடைய:
முல்தானி மிட்டி பொடி ஒரு கரண்டி
கஸ்தூரி மஞ்சள் கால் கரண்டி
பால் ஒரு கரண்டி
இம்மூன்றையும் மேல் குறிப்பிட்ட அளவு எடுத்து கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
பயன்கள்:
1.வெயிலினால் ஏற்படும் கருமை குறையும்
2.முகம் பொலிவு பெறும்.
முல்தானி மிட்டி பொடி ஒரு கரண்டி
கஸ்தூரி மஞ்சள் கால் கரண்டி
பால் ஒரு கரண்டி
இம்மூன்றையும் மேல் குறிப்பிட்ட அளவு எடுத்து கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
பயன்கள்:
1.வெயிலினால் ஏற்படும் கருமை குறையும்
2.முகம் பொலிவு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக